LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, July 5, 2019

கடும் வறட்சியால் வடக்கு மற்றும் வடமேற்கில் 400,000 பேர் பாதிப்பு!

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியால் இதுவரை சுமார் 15,000 குடும்பங்களைச் சேர்ந்த 400,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையினை போக்கும் முகமாக அந்த பகுதிகளுக்கு 1,000 நீர் பவுசர்கள் மற்றும் 500 நீர் தொட்டிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீரை வழங்குவதற்கு பொதுமக்களிடமும் உதவி கோரப்பட்டுள்ளது.

அந்தவகையில் உதவி செய்ய விரும்புவோர் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்கள் ஊடக தொடர்பினை ஏற்படுத்தி உதவி செய்ய முடியும் என அந்நிலையம் தெரிவித்துள்ளது.

following numbers : 117 / 112 136 136 / 112 136 222 / 112 670 002

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7