கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் வரும் 15-ம் திகதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.
அவருடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.