
இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
அனுபவமிக்க நிர்வாக சேவை அதிகாரியான நிஹால் ரணசிங்க, இதற்கு முன்னர் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
