LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 29, 2019

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் குறித்து விசேட தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் குறித்த முக்கிய தீர்மானங்களை எடுக்கும் விசேட கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தியினையும், நிர்வாகத்தினையும் விரிவுபடுத்தும் வகையில் புதிய எல்லை நிர்ணயம் குறித்த கூட்டத்தில் கவனஞ்செலுத்தப்பட்டிருந்தது.

மேலும் இரண்டு, புதிய பிரதேச சபைகள் மற்றும் ஒரு நகர சபை ஆகியவற்றை உருவாக்குவதற்கான முன்மொழிவுகள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம் புதிய எல்லை நிர்ணயத்திற்கான சிபார்சுகள், தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலர் குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7