ஊடகவியலாளர்களிடம் இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “புல்வாமா பயங்கரவாத தாக்குதல் கடந்த 14ஆம் திகதி மாலை 3.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மாலை 6.40 மணிவரை விளம்பரப்படப்பிடிப்பில் இருந்துள்ளார்.
குறித்த படப்பிடிப்பு முடிந்தவுடன் கட்சி தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் ஏரியில் படகு பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்“ என குறிப்பிட்டுள்ளார்