LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 21, 2019

நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்

நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி விளம்பரப்படப்பிடிப்பில் இருந்துள்ளார் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “புல்வாமா பயங்கரவாத தாக்குதல் கடந்த 14ஆம் திகதி மாலை 3.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மாலை 6.40 மணிவரை விளம்பரப்படப்பிடிப்பில் இருந்துள்ளார்.

குறித்த படப்பிடிப்பு முடிந்தவுடன் கட்சி தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் ஏரியில் படகு பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்“ என குறிப்பிட்டுள்ளார்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7