LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 21, 2019

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை

ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல்வேறு வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் அன்சாரி.

கடந்த 2017ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் – இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

இதன்போது போட்டி குறித்து பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட்டிம், அன்சாரி  சில தகவல்களை பெறுவதற்காக பேச்சு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் உடனடியாக ஐசிசி-யின் ஊழல் தடுப்பு குழுவிற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் அன்சாரி தவறு செய்தது உறுதியானது.

இதன்காரணமாக அவருக்கு ஐசிசி 10 வருடம் தடைவிதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7