கிங் மற்றும் வெலிங்டன் தெருக்களில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று(திங்கட்கிழமை) காலை இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பெண் தொடர்பில் தகவல் வெளியிடாத சிறப்பு புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.