![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhN3FWkhf4dLSCeI9WsugyabiPRBejqrEE6Q-90CBYm-HE5hGq4KNuSChvsNmELDxdIh-c6euftsPrcHiSECUBfV_hewZ6mTLXnp7nvcN2nO_y4R7DOXHuoygFhe-UFEu-YVrlo-uGrSc4/s320/thattungal.com.jpg)
இந்தியா முழுவதும் நீடிக்கப்பட்ட பொதுமுடக்கம் மே 3ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு அதனை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய மே 17ஆம் திகதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரஞ்சு மற்றும் பச்சை நிற பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)