![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKlqSTcWOUKXAiphnOMPaNGVrUE2A_WmepEA8bmlnknjxUOXixNFW1nkU-lhXFxKTcXbl-W0AA__n1CFXkQc-yRaRMnSdKrtkWuhkiGveChtKjUGD6Q7mSJWJyNegOflirf5EgHMBGKZo/s320/Easter-Sunday-attacks.jpg)
பின்னர் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 26 ஆம் திகதி வரையான விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமையகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது காத்தான்குடியை சேர்ந்த 64 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)