LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, July 28, 2019

திருகோணமலையில் மீனவரைக் காணவில்லை!

திருகோணமலையில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையின் சேருநுவர, வெருகல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற அவர், நேற்று (சனிக்கிழமை) இரவு முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவர் தனது சக மீனவர்கள் 7 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற போதே காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் மீனவரைத் தேடும் பணியினை பிரதேச மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7