![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPQO9EvSAyDmxuRHSt64Nr9qXNz-xf2ohJdqn0kpbcTMCqVctRGMkp4YTY2lFYM4F6U3vhxRp81HvyHetb_lw9r1u0mkcU4PT6HhS5vMXUkWDe67RJ3Mt9MxhEIJAuLGJFco6BrkqVaXs/s320/Trinco-Fishering.jpg)
திருகோணமலையின் சேருநுவர, வெருகல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற அவர், நேற்று (சனிக்கிழமை) இரவு முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மீனவர் தனது சக மீனவர்கள் 7 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற போதே காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் மீனவரைத் தேடும் பணியினை பிரதேச மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)