LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, June 4, 2019

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்படவேண்டும் : சஜித்

பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய அ
னைத்துக் குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நடவடிக்கைகளின்போது இனம் மற்றும் மதம் புறக்கணிக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும், ஏனெனில் அவர்களுக்கு இதனைவிட வேறு எந்தத்தீர்வும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஒரு இனத்தை அல்லது மதத்தை அடிப்படையாகக் கொண்டு மரணதண்டனை வழங்கப்படுமானால் அதுவே நாட்டில் மிகப்பெரிய துரோகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7