ப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கல்குடா வேப்பஞ்சோலை கிராமத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு கல்குடா கிராமசேவகர் க.கிருஷ்ணகாந் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்.சீ.யோகேஸ்வரன், கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் உதவி திட்டப்பணிப்பாளர் எஸ்.சிவநேசராசா, வீடமைப்பு அதிகார சபையின் உதவிப் பொறியிலாளர் பி.கமலநாதன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.வத்சலா, த.டிரோஜன் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் எம்.காளிராஜா ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அடிக்கல்லை நாட்டிவைத்ததுடன் அங்கு கலந்துகொண்டோரும் அடிக்கல் நாட்டிவைத்தனர்.