LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 24, 2019

கலையால் பண்படாதவர்களாலேயே நாட்டில் கொடூரங்கள் இடம்பெறுகின்றன – வைரமுத்து

இயல்பாகவே மிருகத்தின் குழந்தையான மனிதனை சரிபடுத்துவதே கலை. அந்த கலையாலும் பண்படாதவர்களே பொள்ளாச்சி சம்பவங்கள் போன்ற கொடூரங்களில் ஈடுபடுவதாக கவிஞர் வைரமுத்து  தெரிவித்துள்ளார்.

நெடுநல்வாடை திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “குற்றம் செய்தவர்களை நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.

அதைவிட அவ்வாறு கூறுபவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலைதான் உரிக்க வேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத்தான் நெடுநல்வாடை செய்துள்ளது.

நெடுநல்வாடை வணிக ரீதியாக வெற்றி பெற்றது மகிழ்ச்சி. படத்தில் சிறப்பாக நடித்த பூ ராமுக்கு நிச்சயமாக மாநில விருதாவது கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7