02-01-2006 இல் திருகோணமலை கடற்கரை , காந்தி சிலைக்கு அருகில் ஜந்து தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர் , அவர்களின் 13 வது ஆண்டு நினைவு நிகழ்வு திருகோணமலை இராவணசேனை அமைப்பினால் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் 02-01-2019 புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு அஞ்சலி, நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
அஞ்சலி நிகழ்வில் இளைஞர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
அ . அச்சுதன்