LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, December 6, 2018

ஈரானின் பொலிஸ் தலைமை அருகே தற்கொலை குண்டு தாக்குதல்- 3 பொலிஸார் உயிரிழப்பு

ஈரானின் பொலிஸ் தலைமையகம் அருகே இடம்பெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

சபாஹர் துறைமுக நகரில்உள்ள பொலிஸ் தலைமையகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்த நபர் திடீரென காரை வெடிக்க வைத்துள்ளார்.

இந்த தாக்குதலில் 3 பொலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்தோடு 20 க்கும் அதிகமானோர் படுகாயமுற்றனர்.

பொலிஸ் உயர் அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டிருப்பதாக ஈரான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7