(தர்சன்)
கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினரும்இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளருமான க.கமலநேசன் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் சுகாதார மேற்பார்வை பரிசோதகர் அ.நிதிராஜிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் புகை விசிறப்பட்டது.
அண்மையில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக நீர் தேங்கி இருந்தமையால் டெங்கு நுளம்புகளில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பிரதேச சபை உறுப்பினரின் அதிரடி நடவடிக்கையால் புகை விசிறப்பட்டு வருகின்றது.