———- நமசிவய வாழ்க ———-
இல்லைப் பிறவியினி
என்றே கருத்தெடுத்து
கள்ளப்புலன் ஐந்தும்
செதுக்கி மெருகேற்றி
மெல்லச் சிவன்தாளை
இறுகப் பற்றிடவே
பொல்லாவினை எல்லாம்
நாம் அறுத்து
பொய்யாம் மெய்யதனை
தீயில் எரியூட்டி
வெந்த நீறதுவும் கங்கைச்
சலம் சேர
நிலையாய் சீவனுமே
ஒன்றாய் சிவம் மேவ
எல்லா உயிர் ஒடுக்கும்
ஊழிமுதல்வோனே
நின்னைச் சரண்புகுந்தே
நாளே “நமசிவாய”
எண்ணம் சிவமாக நாமே
“நமசிவாய”
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏