LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 1, 2018

ரணில்மீண்டும் பிரதமர் ஆனால் ஒருமணித்தியாலமேனும் ஜனாதிபதி பதவியில் நீடிக்கமாட்டேன்-மைத்திரி அதிரடி அறிவிப்பு!!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சஆட்சியில் நிலைப்பாராஅவருக்கு பாராளுமன்றில்பெரும்பான்மை பலம் உள்ளதாஎன பல கேள்விகள் எழுந்துள்நிலையில் ஜனாதிபதிமைத்திரிபால இது தொடர்பில்தனது கருத்தைவெளியிட்டுள்ளார் ரணில் விக்ரமசிங்க மீளவும் 
பிரதமராக பதவி வகித்தால் ஒருமணித்தியாலமேனும் ஜனாதிபதிபதவியில் நீடிக்கப் போவதில்லைஎன ஜனாதிபதி மைத்திரிபாலகூறியுள்ளார்.
சற்று நேரத்துக்கு முன் ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் தொகுதிமைப்பாளர்களுடன்இடம்பெற்ற சந்திப்பின் போதேஅவர் இதனை கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு ஜனாதிபதிதேர்தலில் வெற்றியீட்டிய பின்னர்ஐக்கிய தேசியக் கட்சியின்செயலாளர் ஒருவர் அரசியல்சாசனத்தை காண்பித்து ரணில்விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவிவழங்குமாறு கோரியிருந்தார்.அரசியல்சாசனத்தின் குறிப்பிட்ட சரத்தின்அடிப்படையில் ஜனாதிபதியின்அதிகாரங்களை பிரதமருக்கும்வழங்குமாறும் கோரியிருந்தார்.

ரணில் விக்ரமசிங்கஜனாதிபதியின் அதிகாரங்களைபோலவே செயலாற்றி வந்தார்மிகுந்த சிரமத்திற்கு மத்தியில்அவருடன் கடமையாற்றிவந்தேன்அவர் மீண்டும்ஆட்சிக்கு வந்தால் அடுத்தநொடியே பதவியைஇராஜினாமா செய்துவிடுவேன்என மைத்திரிபால மேலும்கூறியுள்ளார்.
இதன் மூலம் ஜனாதிபதி , பிரதமர்கிந்தவுக்கு ஆட்சி பலம் உள்ளதுன்று கூறியுள்ளாரா அல்லதுஅது தொடர்பில் குழப்பத்தில்உள்ளாரா பல சந்தேகங்கள்எழுந்துள்ளது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7