இலங்கையைச் சூழவுள்ள கீழ்மண் டலத்தின் தளம்பல்காரணமாக இடியுடன் கூடியமழை பெய்வதற்கு வாய்ப் புள்ளதாக வளிமண்டலத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கைக்கு அண்டையகடற்பரப்பில் மூன்று விதமானதாழமுக்க நிலைஉரு வாகியுள்ளதால் பலத்தகாற்று மற் றும் இடியுடன் கூடியமழை பெய் வதற்க்கானவாய்ப்புக்கள் உள்ளதாக வளிமண்டல திணைக்களம்தெரிவித்து ள்ளது.இவ்வேளையில் 70km முதல்80 km வரையிலான காற்றுவீசக்கூடும்.
ஓரிரு இடங்களில் காற்றுடன்கூடி ய மழை பெய்யும் எனவும்தெரிவிக் கப்பட்டுள்ளது. இடிஇடிக்கும் வே ளைகளில்மரத்தின் கீழோ, வெட்டவெ ளியிலோ நிற்க வேண்டாம்எனவும்அறி வுறுத்தப்பட்டுள்ளது.