LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, July 30, 2021

மட்டக்களப்பில் தமிழர் முன்னேற்ற கழகத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

(ஜெ.ஜெய்ஷிகன்)

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த மலையக சிறுமி செல்வி.ஹிஷாலினிக்கு நீதி வேண்டும் எனக்கோரி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை முன்பாக இன்று (30) ஆந் திகதி வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு தமிழர் முன்னேற்ற கழகத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் குறித்த சிறுமியின் மரணத்துக்கான நீதி கண்டறியப்பட வேண்டும், குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும், சிறுவர்கள், சிறுமியர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்க்க வேண்டும், வயது குறைந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்யப்படவேண்டும், குற்றவாளிகளுக்கு பாரபட்சம் பாராது தண்டனை வழங்கவேண்டும், சிறுவர்களுக்கான ஒரு நீதிமன்ற பொறிமுறையை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.











 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7