![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1THGuo-5V5L8RpCsEV7gNY7lCGP_BRVhUZqngD45Ij_cBpjUcz7PLM6moSdHsRJMnxYGdab5eP-cmpNy_fWGvQv-MdqsFXy6qVpESZtueS0hpqD054VlgH4kZVpv66lOn6gsAQzOjwo4/s320/thattungal.com.jpg)
தலைமை செயலகத்தில் இருந்தபடி நாளை காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஊரடங்கு அமுல், அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை, கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்துவது, கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)