![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyrqbUcrRwGlCYCg0RUwohGZQx_yMJrGTA-l8GdOoP3ebC6UVfJzAHYIiA1gRx4BpSXb-Lfqw1Kal3FfLcS0G7xdhpwmUbFPFkniMTppOXEh8MupNrwWxW1LxmL_BD4WAy-fuunzLihjg/s320/thattungal.com.jpg)
இதுவரை மொத்தமாக 228 பேர் மரணித்துள்ளதுடன் வைரஸ் தொற்றுக்குள்ளான 809 புதிய நோயாளர்கள் நேற்று ஒரேநாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடுமுழுவதும் மொத்தமாக 6 ஆயிரத்து 771 பேர் இதுவரை தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதுடன் 635 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)