![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQA5nTmgmNsM0YYK3bzSAeMOK8K4VYnumh19Yb3pzd9OZwrHtVMwMeTB_6BcoD9KmZaJY-yHzJDydhFw43UJIwP07kijEDNhkH9l6A3BK23yu-VOhxl79QZhj6PtmJ3P1M0Y36gkuEPxs/s320/thattungal.com.jpg)
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கையில், 29 பேர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியெறியுள்ள நிலையில் ஐந்து உயிரிழப்புகள் பாதிவாகியுள்ளன.
மேலும், 259 பேர் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படும் நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)