![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGj3BzjB3CTzp80Tig0A7YGBMhAucobAmkvlTsy0GEMJmoQL9O90fL-nruU_81vpOQqUE5xJxfrg1JVilSCjER9PKp_amDyScghT91cB7sRN9AohMB8jd6Vhxqn_fCpBPWAfrQAHBr8J4/s320/Thattunkal.com.jpg)
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மூவரது தொண்டை மற்றும் ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், பரிசோதனையில் மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)