![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0bti6szKyKhZ8hgO_hHIq1iAw28pxFhZpwH9NPBMVGwQ8WHxvB4DULqHSm6rDjIUJ1RV8obg2G0bYx4zzdxZGvJhoo_7P0onzPewuzisFVMugnrVA08CHtxe22IZyjsgV1zGYj6PcLx4/s320/Thattunkal.com.jpg)
சிகரெட்டுக்களை கொண்டு வர முற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)