இந்த சந்திப்பு பீஜிங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, முதன்முறையாக சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பொல்சோனாரோவுக்கு ஷி ஜின்பிங் வரவேற்பளித்தார்.

இரு நாடுகளும் தூதுவ முறை உறவை உருவாக்கிய 45 ஆண்டுகளில், பரஸ்பர மதிப்பு, சமத்துவம், பரஸ்பர நலன் என கூட்டாக வெற்றி பெறுவது ஆகியவற்றில் திடமாக செயற்படுகிறோம்” என தெரிவித்தார்.
இதனிடையே, உலகளவில் சீனா மாபெரும் வளர்ச்சி குறித்து பொல்சோனாரோ கருத்து தெரிவித்தார். அத்துடன், பிரேசிலின் முக்கிய ஒத்துழைப்பு கூட்டாளியாக சீனா உள்ளது எனவும், சீனாவின் வல்லரசு தகுதிநிலையில் பிரேசில் கவனம் செலுத்தி வருகின்றது என்றும் அவர் கூறினார்.
