LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, October 24, 2019

புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடிக்க திட்டம் – சஜித்

நாட்டில் நல்லாட்சியை உறுதி செய்ய இராணுவத்தையும் பொலிஸ் திணைக்களத்தையும் அரசியலற்றதாக்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.

மேலும் புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடிக்க தனது அரசாங்கத்தின் கீழ் இராணுவத்திற்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்தோடு வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பல சலுகைகளை அறிவிப்பதாகவும் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7