
காயமடைந்துள்ளனர்.
எட்மன்டன் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
