கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு வேலியுடன் மோதிக்கொண்டதனாலேயே நேற்றிரவு(புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூவரில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
விபத்துக் குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






