குறிப்பாக வின்சரின் லேமிங்ரன் மற்றும் கிங்ஸ்வில் ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட குறித்த எச்சரிக்கை இன்று(திங்கட்கிழமை) வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக குறித்த பகுதியிலுள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுபோன்றதொரு எச்சரிக்கை கடந்த வாரமும் வெளியிடப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
