
ஏற்குமாறு தமக்கு மறுமுகமாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் தற்போதுவரை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி இதனைத் தெரிவித்துள்ளார்.
