
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பான விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
