
இந்த கல்லூரியில் இன்று (புதன்கிழமை) பரீட்சை நடைபெற்ற போது அங்கு சென்ற தற்கொலைப் படை பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஒரு பொலிஸார் உயிரிழந்ததுடன், தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அத்துடன், பொலிஸார் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
