LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, May 28, 2019

மேல் மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த கோரி ரீட்மனு தாக்கல்

மேல் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்டவர்களை பிரதிவாதிகளாக பெயரிட்டு கடுவலை பிரதேசத்தைச் ​சேர்ந்த சிரிசென தொலவத்த என்பவரால் இந்த ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த எப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் மேல்மாகாண சபையின் காலம் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இதற்கான தேர்தல் நடத்தப்படாமையால் அந்த மாகாணத்தில் வாழும் மக்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் அவரது மனுவில் கூறியுள்ளார்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7