![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj05TXL0dm65oJUOL3-sWDw_XOqDhWjHqDkFN5j-44I5v9tFm4zC03y7Cc1-rdVkAJCupbZBMvVyNxS2oyOao4tES4k0m3vlkfx06t7WmN3Bhn29A39fqTbZ3g2kaho7IYk4UGftZsfOjg/s320/5ytyhh.jpg)
Birch Cliff பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)