LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 4, 2019

கட்சிக் கூட்டத்தில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் இருவரை வெளியேற்றினார் பிரதமர்

பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தில் இருந்து ஜொடி வில்சன்-ரேபொல்ட் மற்றும் ஜேன் பில்போட் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக இரு முன்னாள் அமைச்சர்களும் முரண்பாடான கருத்துக்களை முன்வைத்துவரும் நிலையிலேயே அவர்களை கூட்டத்தில் இருந்து விலக்கியதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் உள்ள தேசிய லிபரல் கட்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

மேலும் இவர்கள் இருவரும் கூட்டணியில் தங்கியிருக்க முடியாது என்ற கருத்தை முன்வைத்து வருகின்றமையினால் அவர்கள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்த முடியவில்லை என கூறினார்.

அத்தோடு வில்சன்-ரேபோல்ட் மற்றும் டொக்டர். பில்போட் ஆகியோர் இனிமேல் எங்கள் லிபரல் அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்பது தெளிவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7