LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, April 7, 2019

பாலகோட் தாக்குதலின்போது மூடப்பட்ட வான் வழித்தடம் மீண்டும் திறப்பு

புல்வாமா அடுத்து நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதலின்போது மூடப்பட்ட வான் வழித்தடத்தை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளது.

கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி நடத்தப்பட்ட வான்தாக்குதலைத் தொடர்ந்து மேற்கு பகுதி விமானங்களுக்கான தனது வான் வழித்தடத்தை பாகிஸ்தான் முழுவதுமாக மூடியது.

இதனால் டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு விமானங்கள் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டிருந்ததுடன், பல விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், மேற்கு பகுதியில் உள்ள 11 வான் வழித்தடங்களில் ஒரு வழித்தடம் திறந்துவிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தற்போது உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7