![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidIqsY5FaePAZ8qiezXbrncBA6Cl-FV6nzlJCUUdJnqY4zePglYqNEuOE8kAsYgIisE2AchYKuL76QiikeR6SBIja8eoTNAP3j2qK9guolQ6-sSfDJ9kljL6Rb-YyeMyloz3vzPq4QBGQ/s320/wfgfgtggt.jpg)
கார் ஒன்று நேற்று(செவ்வாய்கிழமை) இரவு வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இதன்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர், மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)