நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யுத்தத்திற்கு முகங்கொடுத்து ஈடுசெய்ய முடியாத பாதிப்புக்குள்ளாகியுள்ள வடக்கு – கிழக்கு மக்களின் அபிலாசைகளின் அடிப்படையிலேயே அப்பகுதிகளின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு என்பன முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் மத்திய அரசியல் தலைமைத்துவங்களின் பாரபட்சங்களின் காரணமாக இவை தவிர்க்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.






