LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, March 22, 2019

சண்டீகாரில் இருந்து பயணித்த கடுகதி ரயிலில் தீப்பரவல்: இருவர் உயிரிழப்பு!

கிழக்கு இந்தியாவின் டார்ஜிலிங் மாவட்டத்தில் பயணிகள் இரயில் ஒன்று தீப்பற்றியதில் பயணிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சண்டீகாரில் இருந்து பயணிகள் சேவையில் ஈடுபடும் கடுகதி ரயிலேயே இன்று (வெள்ளிக்கிழமை) இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த ரயில் வட.சண்டீகாரில் இருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு செல்லும் வழியில் டிப்ரூக்கிறா என்ற இடத்தில் தீப்பரவிலிற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவலிற்கு மின்ஒழுக்கே காரணமென ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீவிபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சண்டீகார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7