இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோவுக்கும், இந்தியாவுக்கான சீனத் தூதுவர் லூ சாவூஹிக்கும் இடையில் இந்தப் பேச்சு இடம்பெற்றுள்ளது.
புதுடெல்லியில் நடந்த இந்தப் பேச்சுக்களின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்தல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.