மருதமுனை மிமா சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டி நிருவாக சேவை அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்ட மருதமுனை,பெரியநீலாவணை அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் பாரட்டி வாழ்த்தும் நிகழ்வு நாளை(23-02-2019)சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மருதமுனை டீடுருநு ஊ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மிமா சமூக சேவை அமைப்பின் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் விஷேட விருந்தினராக சப்ரகமுவ பல்ககை;கழகப் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம் கலந்து கொள்கின்றார்.மேலும் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
பி.எம்.எம்.ஏ.காதர்