LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 2, 2019

கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா ஆளுனர் அலுவலகத்தில் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாவுக்கும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களுக்கும் நேற்று (30) திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.


ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய திருகோணமலையில்  படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிப்பது தொடர்பான விடயங்களை பிரதியமைச்சர் இதன் போது ஆளுனருக்கு எடுத்துக் கூறினார்.

எதிர்கால அபிவிருத்திகளுக்காக தனது ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் பரஸ்பரமுடன் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் ஆளுனருக்கு தெளிவுபடுத்தினார்.

அ . அச்சுதன்




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7