திருகோணமலை நகராட்சி மன்ற வளாகத்தில் இறந்த நிலையில் மான் ஒன்று காணப்பட்டது.
திருகோணமலை நகராட்சி மன்ற வளாகத்தில் இறந்த நிலையில் மான் ஒன்று இன்று வியாழக்கிழமை (31) காணப்பட்டது.
இப்பகுதியில் மான்களின் நடமாட்டம் அதிகம் காணப்படும் நிலையில் அவற்றைப் பாதுகாப்பதற்காக நகராட்சி மன்றம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அ . அச்சுதன்