Saturday, February 2, 2019
கலாபூஷணம் விருது பெற்றார்.மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர்
கலாபூஷணம் விருது பெற்றார்.மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் 2018ஆம் ஆண்டுக்கான அரச உயர் விருதான கலாபூஷணம் விருது வழங்கும் விழா கடந்த 2019-01-29ஆம் திகதி கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில்அதிதிகளாகக் கலந்து கொண்ட எழுத்தாளர்களையும்.ஊடகவியலாளர்களையும்,ஊக்குவிக்கும் புரவலர் ஹாஸிம் உமர்,மற்றும் கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர் இவருக்கு இந்த கலாபூஷணம் விருதை வழங்கி கௌரவித்தனர்.