LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 2, 2019

கலாபூஷணம் விருது பெற்றார்.மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர்

கலாபூஷணம் விருது பெற்றார்.மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் 2018ஆம் ஆண்டுக்கான அரச உயர் விருதான கலாபூஷணம் விருது வழங்கும் விழா கடந்த 2019-01-29ஆம் திகதி கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில்அதிதிகளாகக் கலந்து கொண்ட எழுத்தாளர்களையும்.ஊடகவியலாளர்களையும்,ஊக்குவிக்கும் புரவலர் ஹாஸிம் உமர்,மற்றும் கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர்  இவருக்கு இந்த கலாபூஷணம் விருதை வழங்கி கௌரவித்தனர்.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7