முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மொஹமட் ஜவாத் ஜரிஃப் இவ்வாறு கூறினார்.
அத்தோடு சிரியாவில் குண்டுவீச்சு தாக்குதளை நடத்தி சர்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல் மீது குற்றம் சாட்டி, அப்பிராந்தியத்தில் இருந்து இஸ்ரேலை வெளியேற்ற அமெரிக்காவும் மேற்கத்தேய நாடுகளும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும் இதன் மூலம் வரும் ஆபத்து (போர்) பெரியது என்றும் சர்வதேச சட்டத்தினை, மிகத் தீவிரமாக மீறுவதாலும் தொடர்ந்தும் பாராமுகமாக இருப்பதாலும் ஆபத்து இன்னும் அதிகமாகும் என கூறினார்.






