
Monday, January 28, 2019
கவிதை நூல் அறிமுக விழா
தட்டுங்கள்.com ஆதரவில் நேற்று சனிக்கிழமை மாலை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பாலசுகுமாரின் ஒரு 'தேவதையின் சிறகசைப்பு ' மற்றும் "வித்தகம் " சிறப்பு மலர் அறிமுக நிகழ்வில் தலைமையேற்று நடாத்திய ஓய்வு நிலை அதிபரும் எழுத்தாளருமான திருமலை நலம் அவர்களின் தலைமையுரை
