இந்நிகழ்வில் பிரதம
அதிதியாக மாவட்ட அரசாங்க மேலதிக அதிபர் சுதர்ஷினி சிறிகாந்த் கலந்துகொண்டார் .
நிகழ்வில் அதிதிகளாக கோரளைப்பற்று
தெற்கு ,கிரான் பிரதேச செயலாளர் எஸ் .ராஜ்பாபு , மட்டக்களப்பு கூட்டுறவு
அபிவிருத்தி உதவி ஆணையாளர் .கே .பி .தங்கவேல் காவியா பெண்கள்
சுயதொழில் நிறுவகத்தின் ஆலோசகர் ஆர்
சிவபிரகாசம் வர்த்தக சம்மேளன இணைப்பாளர்
கே .குகதாஸ் மற்றும் இந்நிகழ்வில் காவியா பெண்கள்
சுயதொழில் நிறுவகத்தின் உத்தியோகத்தர்கள் , பயனாளிகள் , பாடசாலை
மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்
வருடாந்தம் நடைபெறும்
பயனாளிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் கலாசார நிகழ்வுகளும் , காவியா பெண்கள் சுயதொழில் நிறுவனத்தின் ஊடாக பயன்பெறும்
பயனாளிகளின் குடும்பம்களின் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு
பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
