(ஜெ.ஜெய்ஷிகன்)
வவுணதீவு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் தர்மகுலராசா விவேகராஜன் இன்று(18) செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.
பத்து வருடங்களாக சமூகசேவைத் திணைக்களத்தின் கீழ் நியமனம் பெற்று ஆரையம்பதி மற்றும் வாகரை பிரதேச செயலகங்களில் பணியாற்றியவர். ஒரு பிள்ளையின் தந்தையான இவர் இறக்கும் போது வயது 48. அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.