உண்ணுதல் உறங்குதல் உழைத்தல் உல்லாசம் காணுதல் என்று இயல்பு வாழ்க்கை பல இக்கட்டுக்களுடன் ஒடிக்கொண்டே இருந்தாலும்.
அவற்றை நாம் செயல்களினால் நெறிப்படுத்தினால் வாழ்க்கையில் வரும் பல துன்பங்களை ஓரளவுக்கு சமாளித்துவிடலாம் என்பது மறுக்க முடியாத உண்மையே ஆனாலும்....
இன்பம் துன்பம் யாவற்றையும் சிவனுக்கு அர்பணமாக்கி சிவமே வழியேன நெறிதவறாது வாழும் மனிதனின் வாழ்க்கையில் இவை யாவும் இலகுவில் சாத்தியமாகிவிடுகின்றது.
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏